Tag: srilankanews

பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு

பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு

பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். அதன்படி, ...

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று (24) ...

யாழ் பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி பருதித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (24) காலை முன்னெடுத்தனர். ...

யாழில் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாம்!

யாழில் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாம்!

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 ...

இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்வதற்குப் படகை செலுத்திய இளைஞன் கைது

இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்வதற்குப் படகை செலுத்திய இளைஞன் கைது

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை செலுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மின்சார சபை செலவுக்கான மின் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்; சர்வதேச நாணய நிதியம் அழுத்தம்

மின்சார சபை செலவுக்கான மின் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்; சர்வதேச நாணய நிதியம் அழுத்தம்

மின்சார சபையின் செலவை ஈடுசெய்வதற்காக கோரப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அரச நிறுவனங்களின் செலவுகளை ஈடுசெய்யும் கட்ட ...

பதிவு செய்யாமல் இயங்கும் மருந்தகங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம்; தவறினால் மூட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

பதிவு செய்யாமல் இயங்கும் மருந்தகங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம்; தவறினால் மூட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

பதிவு செய்யப்படாத மருந்தகங்கள் இந்த மாத இறுதி வரை அதன் அதிகாரபூர்வ வலைத்தளம் மூலம் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வாய்ப்பளித்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் ...

குற்றங்களைத் தடுக்க சாய்ந்தமருது பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

குற்றங்களைத் தடுக்க சாய்ந்தமருது பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் குற்றங்களைத் தடுக்க பின்வரும் அம்சங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதிவாசிகளான உங்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் ...

நிலுவையில் உள்ள மதுவரி மற்றும் அபராதத் தொகைகள் 10 பில்லியனை தாண்டியுள்ளது

நிலுவையில் உள்ள மதுவரி மற்றும் அபராதத் தொகைகள் 10 பில்லியனை தாண்டியுள்ளது

மதுவரித் திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவையில் உள்ள மதுவரி மற்றும் அபராதத் தொகைகள் 10 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர ...

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) ...

Page 709 of 2044 1 708 709 710 2,044
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு