Tag: Battinaathamnews

மக்கள் துறை ஒன்றை உருவாக்க ஜனாதிபதி தீர்மானம்!

மக்கள் துறை ஒன்றை உருவாக்க ஜனாதிபதி தீர்மானம்!

அரசதுறை மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டுறவு இயக்கத்தை மக்கள் ...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!

கிராம உத்தியோகத்தர் சேவை அரசியலமைப்பு தன்னிச்சையான வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கள் மற்றும் ...

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவணி!

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவணி!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி நேற்று (07) புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப் ...

சுவிஸில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சுவிஸில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தில் பரவி வரும் போலி நிகழ்நிலை வேலைவாய்ப்புகள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அந்நாட்டில் பல்வேறு துறையகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் ...

அரகலய இளைஞர்களுக்கு மொட்டு கட்சி அழைப்பு!

அரகலய இளைஞர்களுக்கு மொட்டு கட்சி அழைப்பு!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்களை பெறுவதற்காக அரகலய போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். நெலும் மாவத்தை ...

நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் இன்று காலைமுதல் போக்குவரத்துக்கு தடை!

நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் இன்று காலைமுதல் போக்குவரத்துக்கு தடை!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. வீதித் தடை ...

மட்டு அமிர்தகழி பல நோக்கு கூட்டுறவு சங்ககிளை திறப்பு விழா!

மட்டு அமிர்தகழி பல நோக்கு கூட்டுறவு சங்ககிளை திறப்பு விழா!

மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அமிர்தகழி கிளை நேற்று முன்தினம்(06) நவீன மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் ...

2700 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு!

2700 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு!

இத்தாலியின் டஸ்கனி(Tuscany) மாநிலத்தில் உள்ள சாஸ்ஸோ பின்சுடோ நெக்ரோபோலிஸில்(Sasso Pinzuto necropolis) 2700 ஆண்டுகள் பழமையான வழிபாட்டு கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வகையில் மிகப்பெரிய ...

ஹெரோயின் மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!

ஹெரோயின் மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான கோட்டா அசங்கவின் உதவியாளர், ஏறக்குறைய ஏழு இலட்சம் ரூபா ஹெரோயின் மற்றும் உயிருள்ள தோட்டாக்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை ...

Page 688 of 730 1 687 688 689 730
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு