Tag: BatticaloaNews

கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி

கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி

ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓர் அம்சமாக 'சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம் ...

ஆரையம்பதியில் வடி சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த நிலையில் ஒருவர் கைது

ஆரையம்பதியில் வடி சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த நிலையில் ஒருவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று (20) குறித்த இடத்தைச்சுற்றி வளைத்த மட்டக்களப்பு மாவட்ட ...

நாடாளுமன்றத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தினால் பதற்ற நிலை

நாடாளுமன்றத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தினால் பதற்ற நிலை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ...

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குடும்ப வைத்தியர்; சுகாதார அமைச்சு தீர்மானம்

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குடும்ப வைத்தியர்; சுகாதார அமைச்சு தீர்மானம்

குடும்ப வைத்தியர் யோசனையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என சுகாதார ...

நான் பதவி விலக வில்லை; புத்திக மனதுங்க

நான் பதவி விலக வில்லை; புத்திக மனதுங்க

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க, தான் பதவி விலகவில்லை என்று தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் இடமாற்றம் கோரியதாகவும், ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது ...

பூமியை விட 5 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு

பூமியை விட 5 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. அதாவது வைரங்கள் நிறைந்த இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியதாக உள்ளதாக கூறப்படுகின்றது. ...

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் சிக்குன்குனியா நோய்

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் சிக்குன்குனியா நோய்

இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா வேகமாகப் பரவி வருவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ...

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபரின் சுற்றுநிருபம்

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபரின் சுற்றுநிருபம்

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்தால் அவரது அசையும், அசையா சொத்துக்களை தடை செய்யும் உத்தரவை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டுமென ...

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ள ஜீவன் தொண்டமான்

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ள ஜீவன் தொண்டமான்

கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். வேட்புமனு ...

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கேப்பாபிலவு பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் (19) மாலை இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் கேப்பாபிலவு பகுதியில் ...

Page 69 of 70 1 68 69 70
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு