Tag: Battinaathamnews

ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்கு கோடிக்கணக்கான பணம் ஒதுக்கும் அரசு; சஜித் குற்றச்சாட்டு!

ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்கு கோடிக்கணக்கான பணம் ஒதுக்கும் அரசு; சஜித் குற்றச்சாட்டு!

விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டாலும் ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ...

பங்களாதேஷில் 76 பேர் பலி; காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு!

பங்களாதேஷில் 76 பேர் பலி; காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு!

பங்களாதேஷில் இன்று (05) காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை, காவல்துறைக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 76 ...

பலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலியர் மீது கத்திக்குத்து!

பலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலியர் மீது கத்திக்குத்து!

இஸ்ரேலில் ஹோலன் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (04) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சம்பவ ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் ...

இலங்கையில் களமிறக்கப்படும் 50 ஆயிரம் பொலிஸார் மற்றும் இராணுவம்!

இலங்கையில் களமிறக்கப்படும் 50 ஆயிரம் பொலிஸார் மற்றும் இராணுவம்!

இலங்கையில் தேர்தல் கடமைகளுக்காக 50 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் கடமைகளுக்கு உத்தியோகத்தர்களை அனுப்புவது தொடர்பான தகவல் அறிக்கை தயாரிக்கும் ...

யாழில் உயிரிழந்த குழந்தை; தாய் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

யாழில் உயிரிழந்த குழந்தை; தாய் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

யாழ்ப்பாணத்தில் குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால், குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். யாழ்.அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் ...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபக்கேடாக மாறியுள்ள வியாழேந்திரன்; சாணக்கியன் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபக்கேடாக மாறியுள்ள வியாழேந்திரன்; சாணக்கியன் தெரிவிப்பு!

இராஜாங்க அமைச்சர்களின் செயற்பாடுகள் எல்லாம் ஒரு சாபக் கேடான செயற்பாடாக இந்த மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தமது ...

யாழில் உயிரிழந்த குழந்தை அடித்துக் கொலை; தாய் கைது!

யாழில் உயிரிழந்த குழந்தை அடித்துக் கொலை; தாய் கைது!

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்து 45 ...

தலவாக்கலையில் மாயமான 4 சிறுவர்களும் கண்டுபிடிப்பு!

தலவாக்கலையில் மாயமான 4 சிறுவர்களும் கண்டுபிடிப்பு!

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் (14) ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என அவர்களின் ...

லெபனானில் நிலவும் போர் பதற்றம்; இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்!

லெபனானில் நிலவும் போர் பதற்றம்; இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்!

லெபனானில் அண்மைக்காலமாக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் லெபனானில் வசிக்கும் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேவையற்ற அச்சம் ...

Page 710 of 739 1 709 710 711 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு