Tag: srilankapolice

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி இன்று கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. ...

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (06) முற்பகல் 11.30 மணி முதல் நாளை ...

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

பாணந்துறை குருப்புமுல்ல பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் ...

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்து சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பிச் ...

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கடுமையான வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று ...

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீர்த்தனனை விடுதலை செய்யக் கோரி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய ...

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 477 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரு சந்தேகநபர்கள் ...

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் கவலைகளுக்கு நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ...

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

இலங்கையின் ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகளை மேம்படுத்தும் நோக்கில், "இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்" என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட ...

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற சோகமான வீதி விபத்தில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (05) மதிய வேளையில், பொத்துவில் – பாணம ...

Page 690 of 695 1 689 690 691 695
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு