Tag: mattakkalappuseythikal

மட்டு ராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிரமதானப்பணி

மட்டு ராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிரமதானப்பணி

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிரமதானப்பணி நேற்று (06) மேற்கொள்ளப்பட்டது. அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ...

குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள பாடசாலைகளை மூடுவதற்கான வழிகாட்டிகள் அறிவிப்பு

குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள பாடசாலைகளை மூடுவதற்கான வழிகாட்டிகள் அறிவிப்பு

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதைக் கருத்தில் கொள்ளத் தேவையான அளவுகோல்களின் தொகுப்பை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள ...

விலையுயர்ந்த கைபேசி விசேட விலைகளில்..!; போலியான விளம்பரத்தை பார்த்து பலர் பண மோசடியில் சிக்கினர்

விலையுயர்ந்த கைபேசி விசேட விலைகளில்..!; போலியான விளம்பரத்தை பார்த்து பலர் பண மோசடியில் சிக்கினர்

விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தை பார்த்து இலங்கை மக்கள் பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். இச் சம்பவம் குறித்து ...

பாலின சமத்துவத்தில் இலங்கை படுவீழ்ச்சி; ஐ.நா. பெண்கள் பிரதிநிதிகள் அறிக்கை

பாலின சமத்துவத்தில் இலங்கை படுவீழ்ச்சி; ஐ.நா. பெண்கள் பிரதிநிதிகள் அறிக்கை

சர்வதேச ரீதியில், பாலின சமத்துவத்தில், இலங்கை பின்னடைவில் உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இலங்கையில் பாலின சமத்துவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ...

தெற்காசியாவில் இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வில் இலங்கை மூன்றாவது இடம்

தெற்காசியாவில் இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வில் இலங்கை மூன்றாவது இடம்

காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வதில், தெற்காசியாவில் இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் ...

யாழில் காணி மோசடி வழக்கில் பெண் சட்டத்தரணி கைது; வழக்கறிஞர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழில் காணி மோசடி வழக்கில் பெண் சட்டத்தரணி கைது; வழக்கறிஞர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் காணி மோசடி வழக்கில் பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முறையற்ற விதத்தில் காணி ...

“சஜித் ஆரம்பித்த வீட்டு திட்டத்தில் 2 கோடி ஊழல் மோசடி”; வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் நிதியில் வீடு

“சஜித் ஆரம்பித்த வீட்டு திட்டத்தில் 2 கோடி ஊழல் மோசடி”; வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் நிதியில் வீடு

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு "சமட்டசமன" எனும் வீட்டு திட்டத்தை ஆரம்பித்து இடைநடுவில் ...

சவூதியில் அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா வழிபாட்டை மேற்கொள்ள அனுமதி

சவூதியில் அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா வழிபாட்டை மேற்கொள்ள அனுமதி

சவூதி அரேபியாவில் இருக்கும் அனைத்து வகையான விசாக்களை (தனிப்பட்ட, குடும்ப வருகை, சுற்றுலா, போக்குவரத்து, பணி விசாக்கள் உட்பட) வைத்திருப்பவர்களும் இப்போது உம்ரா வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்று ...

போயா தினத்தில் வீடொன்றில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

போயா தினத்தில் வீடொன்றில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைதாகியுள்ளார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும் போதைப்பொருள் ...

என்.டி.டிவி உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள நரேந்திர மோடி- ஹரிணி அமரசூரிய

என்.டி.டிவி உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள நரேந்திர மோடி- ஹரிணி அமரசூரிய

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ...

Page 728 of 1236 1 727 728 729 1,236
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு