தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி
தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இன்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் ...
தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இன்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் ...
ராஜபக்ஷ குடும்பத்தினர் இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு இலங்கை மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ அரசியலுக்கு ...
அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் வழங்கும் வகையில் “Sri Lanka Police App” என்ற புதிய அலைபேசி செயலியை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். தேசிய அடையாள ...
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண நஷ்டஈட்டுத் தொகையை 6 இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 சரக்குக் கப்பல்களிலிருந்து சுமார் 4.62 பில்லியன் ரூபாய் மதிப்பிலான 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கணக்கில் காட்டப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ...
நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் வகையில் காலாவதியான பேக்கரி உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 200,000 ...
கிளிநொச்சி பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் நிலைமையை கருத்திற்கொண்டு, மக்களின் கோரிக்கைக்கு அமைய இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் ...
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் இன்று கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கிண்ணியாவிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கார், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு ...
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற ...
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ...
