Tag: BatticaloaNews

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு 16 புதிய தாதியர்கள் நியமனம்

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு 16 புதிய தாதியர்கள் நியமனம்

சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் தாதியர் பயிற்சியை முடித்த 16 பேர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிய தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய தாதியர்களுக்கான நியமனக் ...

யுத்த வெற்றிக்கான முழு கெளரவமும் மஹிந்தவுக்கே உரித்து – சரத் வீரசேகர

யுத்த வெற்றிக்கான முழு கெளரவமும் மஹிந்தவுக்கே உரித்து – சரத் வீரசேகர

யுத்தத்தின் வெற்றி அல்லது தோல்வி அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்; எனவே, 2009ஆம் ஆண்டில் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்ததற்கான கௌரவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரியதாகும் ...

வின்டோஸ் 10 மீண்டும் உயிர் பெற்றது; 2026 வரை பாதுகாப்பு அப்டேட் தொடரும்

வின்டோஸ் 10 மீண்டும் உயிர் பெற்றது; 2026 வரை பாதுகாப்பு அப்டேட் தொடரும்

மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் வின்டோஸ் 10 (Windows 10) இயங்குதளத்தின் பாதுகாப்பு ஆதரவை 2026 அக்டோபர் 13 வரை நீட்டித்துள்ளது. இதற்காக “எக்ஸ்டெண்டட் சிக்யூரிட்டி அப்டேட்ஸ்” (Extended ...

வாழைச்சேனையில் தேசிய வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் நடைபெற்ற புத்தகக் காட்சியும் நடமாடும் நூலக சேவையும்

வாழைச்சேனையில் தேசிய வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் நடைபெற்ற புத்தகக் காட்சியும் நடமாடும் நூலக சேவையும்

தேசிய வாசிப்பு மாதம் - ஒக்டோபர் 2025இனை சிறப்பிக்கும் வண்ணம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பேத்தாழை பொதுநூலகத்தினால் வாழைச்சேனை இந்து கனிஷ்ட ...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை கட்சிகள் தனதாக்குவதற்கு எதிராக பிரேரணை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை கட்சிகள் தனதாக்குவதற்கு எதிராக பிரேரணை

மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள், கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணையை, ...

அதிகஷ்ட பிரதேசமான திகிலிவெட்டை பாடசாலைக்கு பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு

அதிகஷ்ட பிரதேசமான திகிலிவெட்டை பாடசாலைக்கு பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் உள்ள அதிகஸ்ட பிரதேசமான திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15) ...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி பணம் மோசடி செய்த மூவர் கைது

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி பணம் மோசடி செய்த மூவர் கைது

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் ...

சித்தாண்டி பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பெற்றுக்கொடுக்கப்பட்ட நீர் வசதி

சித்தாண்டி பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பெற்றுக்கொடுக்கப்பட்ட நீர் வசதி

பாவனைக்கான நீர் இன்றி கஷ்டப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டி உதயன்மூலை விவேகானந்தா வித்தியலாயத்திற்கு நீர் பம்பி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. சித்தாண்டி உதயன்மூலை விவேகானந்தா வித்தியாசத்தில் உள்ள மாணவர்கள், ...

1.2 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற விவசாய அதிகாரி கைது

1.2 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற விவசாய அதிகாரி கைது

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று ...

பிரித்தானியாவில் வரி உயர்வு; இடம்பெயரும் செல்வந்தர்கள் ?

பிரித்தானியாவில் வரி உயர்வு; இடம்பெயரும் செல்வந்தர்கள் ?

பிரித்தானியாவில் வரி உயர்வு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் பிரித்தானிய செல்வந்தர்கள் வேறு நாடுகளுக்கு குடிபயரும் மனநிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியா பணவீக்கத்தின் தற்போதைய நிலை ...

Page 697 of 1251 1 696 697 698 1,251
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு