Tag: Srilanka

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையானிடம் 72 மணிநேர விசாரணை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையானிடம் 72 மணிநேர விசாரணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ...

வாழைச்சேனை கிணறு ஒன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

வாழைச்சேனை கிணறு ஒன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் உள்ள (காகித நகர்) கிணற்றில் இளைஞர் ஒருவர் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் பாற்சபை வீதி காவத்தமுனை ...

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் நீடிப்பு

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் நீடிப்பு

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அரசாங்கம் ...

யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து பயிர்களை உண்ட பசு மாட்டிற்கு 5600 ரூபாய் தண்டம்

யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து பயிர்களை உண்ட பசு மாட்டிற்கு 5600 ரூபாய் தண்டம்

உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டை பிரதேச சபையினர் ...

ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரஸின் சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கு 120,000 தண்டம்

ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரஸின் சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கு 120,000 தண்டம்

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் (120,000) தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்ட விதிகளை ...

புதுக்குடியிருப்பில் கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது

புதுக்குடியிருப்பில் கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம் போன்ற கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ...

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அமெரிக்கா சமீபத்தில் ...

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்பின் புதிய வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்பின் புதிய வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்

புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்ததை அடுத்து, மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவரை ...

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு 104 வீத வரியை விதித்தது அமெரிக்கா

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு 104 வீத வரியை விதித்தது அமெரிக்கா

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு இன்று இரவு முதல் 104% வரியை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனாவின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்த வரியை அடுத்து, அதற்கு ...

தரம் 6 இற்கு மாணவர்களை சேர்க்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தரம் 6 இற்கு மாணவர்களை சேர்க்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை ...

Page 72 of 754 1 71 72 73 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு