குருநாகலில் புதுமாப்பிளை வெட்டிப் படுகொலை; பொலிஸார் விசாரணை!
குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகமை பகுதியைச் சேர்ந்தவர் என ...
குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகமை பகுதியைச் சேர்ந்தவர் என ...
வெனிசுலாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன், ஆறு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கிளைபர் மொரான் ...
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு மையம் ஒன்றில் ஏற்பட்டவிபத்தில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். வகுப்பில் பாடம் கற்றுக்கொண்டிருந்த வேளையில், ...
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த இடமொன்றில், சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தமை பொலிஸாரின் திடீர் ...
அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்றைய தினம் (30) முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, ...
மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய Username அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய வசதி அறிமுகமான பிறகு, பயனர்கள் தங்களது தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுடன் பகிராமல், தாங்கள் தேர்வு ...
தற்போது நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில், நாட்டில் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இதற்கமைய, இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 என்ற ...
https://youtube.com/shorts/n2rJN2vC18Y?si=lI5ID3-FoYCqJ1af
மட்டக்களப்பில் அண்மையில் இடிந்து வீழ்ந்த புதிய பாலத்துக்கு மாற்றாக, தற்காலிக பெய்லி ரக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான அமைச்சர் சுனில் ...
