Tag: internationalnews

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை தொடர்பான சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை தொடர்பான சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ...

அர்ச்சுனா எம்பியும் விரைவில் சிறை செல்வார்; இளங்குமரன் எம்பி

அர்ச்சுனா எம்பியும் விரைவில் சிறை செல்வார்; இளங்குமரன் எம்பி

அர்ச்சுனா இராமநாதனும் எம்பியும் விரைவில் சிறை செல்ல நேரிடும் என்று இளங்குமரன் எம்பி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த ...

சட்டவிரோத சொத்துக்கள் அரசுக்கே சொந்தம்; பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க

சட்டவிரோத சொத்துக்கள் அரசுக்கே சொந்தம்; பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க

அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் ...

ஆரையம்பதி கடற்கரையில் 100 கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

ஆரையம்பதி கடற்கரையில் 100 கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவு கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 100 கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் நிகழ்விற்கான அடிக்கல் ...

சூம் மூலம் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள்; இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

சூம் மூலம் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள்; இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக ...

மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை; மட்டக்களப்பில் சம்பவம்

மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் இரும்பு கம்பியால் 16 வயதான தனது மகளின் கையில் தாக்கி காயப்படுத்தி, சித்திரவதை செய்த 45 வயதுடைய தாயாருக்கு ஒரு குற்றத்துக்கு 2 வருடகடூழிய சிறைத்தண்டனை, ...

புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ...

மட்டு கல்லடியில் இயங்கிவந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

மட்டு கல்லடியில் இயங்கிவந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு வியாபார நிலையத்தை புதன்கிழமை (01) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு வியாபரத்தில் வியாபாரி ஒருவரை 52 லீற்றர் கசிப்புடன் ...

கற்பிட்டியில் புதையல் மூலம் கிடைத்த மாணிக்கக் கல்லை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

கற்பிட்டியில் புதையல் மூலம் கிடைத்த மாணிக்கக் கல்லை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

புதையல் தோண்டியதன் மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் மாணிக்கக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேக நபர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த ...

Page 732 of 1239 1 731 732 733 1,239
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு