Tag: mattakkalappuseythikal

பெரியநீலாவணை பெண் கொலைச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் கைது

பெரியநீலாவணை பெண் கொலைச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் கைது

பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 30ஆம் ...

கண்டி அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தில் பறவைக்காவடி, தீமிதிப்பு உற்சவம்

கண்டி அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தில் பறவைக்காவடி, தீமிதிப்பு உற்சவம்

கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் நேற்று இடம்பெற்றது. ...

இலங்கை வானில் தென்பட்ட சிவப்பு நிலா!

இலங்கை வானில் தென்பட்ட சிவப்பு நிலா!

இலங்கையில் நேற்று (02) இடம்பெற்ற சந்திர கிரகணம் பெரும்பாலான மக்களால் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், சில பகுதிகளில் நிலவும் மேக மூட்டம் மற்றும் மழை காரணமாக அதைப் ...

கிழக்கு மாகாண விளையாட்டில் அமிர்தகழி பாடசாலை சாதனை!

கிழக்கு மாகாண விளையாட்டில் அமிர்தகழி பாடசாலை சாதனை!

2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் மட்டக்களப்பின் அமிர்தகழி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவிகள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் ...

கிம்புல்வா ஓய மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

கிம்புல்வா ஓய மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகம பகுதியிலுள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலத்துக்கருகில் சடலம் ஒன்று மிதந்தவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹெட்டிகம, கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் ...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று (08) திங்கட்கிழமை இலங்கை நேரம் மதியம் 1.30 மணி ஆரம்பமாகின்றது. இன்று ...

யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணி புதிய நூலகம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணி புதிய நூலகம் திறந்து வைப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்று நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (07) பிற்பகல் யாழ் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள ...

பேருவளையில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

பேருவளையில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

பேருவளை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களைத் திருடியதற்காகவும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காகவும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி வீடு உடைத்து சுமார் ...

சமூக ஊடகங்களில் வங்கி பரிசு மோசடி; பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் வங்கி பரிசு மோசடி; பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் ...

மதுபோதையில் வாகனம் செலுத்திய 38 பேர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 38 பேர் கைது

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி நேற்று (06) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் ...

Page 818 of 1238 1 817 818 819 1,238
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு