2024 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகள் பராமரிப்பிற்கு 8 கோடி ரூபாய் செலவு
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செயலக பராமரிப்பு செலவுகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளை பராமரிக்க 2024 ஆம் ஆண்டில் மொத்தம் ...
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செயலக பராமரிப்பு செலவுகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளை பராமரிக்க 2024 ஆம் ஆண்டில் மொத்தம் ...
கதிர்காம பகுதியில் T-56 வகை தோட்டாக்களை சுடக்கூடிய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாலனை மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் ...
இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர் எனவும், இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 35,000 புதிய நோயாளிகள் பதிவாகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது சுகாதார மற்றும் ...
கொழும்புக்கும் சூரிச் நகரத்திற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க எடெல்வைஸ் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும் ...
இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவின் நியமனம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விரிவாகக் கேள்வி எழுப்பவுள்ளது. ...
அரசாங்கம் மறைமுகமாக இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு முனைவைத்துள்ளார். களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் ...
https://youtu.be/EYkSQl9K9kg https://battinaatham.net/?p=150544
எதிர்வரும் மாகாணசபைத் தேரதலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 2026ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக மாகாணசபைத் ...
நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக உதவத் தயாரென பிரதான இரண்டு நாடுகள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. மஹிந்த பயன்படுத்திய புல்லட் ப்ரூவ் எனப்படும் குண்டுகள் ...
