Tag: srilankanews

அடையாள அட்டை இலக்கம் இல்லாத உள்ளுராட்சி தேர்தல் விண்ணப்பம் வவுனியாவில் ஏற்பு

அடையாள அட்டை இலக்கம் இல்லாத உள்ளுராட்சி தேர்தல் விண்ணப்பம் வவுனியாவில் ஏற்பு

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் ஒருவருடைய அடையாள அட்டை இலக்கம் இல்லாத போதும், எவரையும் நிராகரிக்காது வவுனியா மாவட்ட தேர்தல் ...

200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் சத்தான உணவு வழங்கும் அரசின் திட்டம் இன்று ஆரம்பமானது

200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் சத்தான உணவு வழங்கும் அரசின் திட்டம் இன்று ஆரம்பமானது

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பொதுமக்களுக்கு சத்தான உணவை மலிவு விலையில் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய அரசாங்க முயற்சி இன்று (01) நாரஹேன்பிட்டயில் உள்ள ...

உப்புவெளி சம்பவத்தின் எதிரொலி; பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை

உப்புவெளி சம்பவத்தின் எதிரொலி; பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை

இலங்கை பொலிஸாரின் சட்டரீதியான கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் ...

ஜுலை மாதம் பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என அறிவிப்பு

ஜுலை மாதம் பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என அறிவிப்பு

எதிர்வரும் ஜுலை மாதம் பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (01) ...

பாதாள உலக கும்பல்களை ஒழிக்க பொறுப்பை வழங்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை

பாதாள உலக கும்பல்களை ஒழிக்க பொறுப்பை வழங்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை

அரசாங்கம் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பட்சத்தில் பாதாள உலகக்கும்பல்களை ஒழித்துக் கட்ட தான் தயாராக இருப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். அவரது கட்சி அலுவலகத்தில் ...

மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம்?

மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம்?

மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால் ஆறுமாதத்திற்குள் இலங்கை மூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் என ...

திருகோணமலையில் வீட்டை பூட்டி பொலிஸார் மீது தாக்குதல்?

திருகோணமலையில் வீட்டை பூட்டி பொலிஸார் மீது தாக்குதல்?

புதிய இணைப்பு திருகோணமலை நிலாவெளி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் அதிக சத்தத்தை எழுப்பிய குற்றச்சாட்டின் பேரில் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து கைது செய்ய ...

கொக்கட்டிச்சோலையில் பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கதி

கொக்கட்டிச்சோலையில் பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று இரவு (01) குறித்த தாயாரும் ...

தனிமையில் வாழும் பெண் பிள்ளைகளின் சதவீதம் அதிகரிப்பு

தனிமையில் வாழும் பெண் பிள்ளைகளின் சதவீதம் அதிகரிப்பு

பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி ...

பகிடிவதையால் காது கேட்கும் திறனில் பாதிப்பு; நான்கு யாழ் பல்கலை மாணவர்களுக்கு வகுப்புத் தடை

பகிடிவதையால் காது கேட்கும் திறனில் பாதிப்பு; நான்கு யாழ் பல்கலை மாணவர்களுக்கு வகுப்புத் தடை

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் ...

Page 728 of 741 1 727 728 729 741
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு