Tag: srilankanews

கந்தளாய் வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை கொடூரத் தாக்குதல்; வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விவசாயி படுகாயம்!

கந்தளாய் வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை கொடூரத் தாக்குதல்; வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விவசாயி படுகாயம்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று இன்று (27) அதிகாலை நடத்திய தாக்குதலில், விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ...

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay அமைப்பு மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ...

தேசிய வெசாக் வாரம்; நாடு முழுவதும் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்!

தேசிய வெசாக் வாரம்; நாடு முழுவதும் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்!

இலங்கை வாழ் பௌத்தர்களின் உன்னத ஆன்மீகத் திருநாளான “தேசிய வெசாக் வாரம்” அனுசரிக்கப்படுவதையொட்டி, நாடெங்கிலும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள், மதுபானக் கடைகள் மற்றும் சூதாட்ட விடுதிகள் ...

ரில்வின் சில்வா மற்றும் பிரபு தெரிவித்த கருத்தை நிராகரித்த நலிந்த ஜயதிஸ்ஸ

ரில்வின் சில்வா மற்றும் பிரபு தெரிவித்த கருத்தை நிராகரித்த நலிந்த ஜயதிஸ்ஸ

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தல்களை ...

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்; கையடக்கத் தொலைபேசித் தரவுகளைப் பெற இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் சிஐடி கோரிக்கை!

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்; கையடக்கத் தொலைபேசித் தரவுகளைப் பெற இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் சிஐடி கோரிக்கை!

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மர்மான மரணத்தின்போது, கைப்பற்றப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியின் தரவுகளை பெறுவதற்காக இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை ...

இன்று முதல் நாடெங்கும் ‘தேசிய வெசாக் வாரம்’ ஆரம்பம்; மாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் அரச வெசாக் விழா!

இன்று முதல் நாடெங்கும் ‘தேசிய வெசாக் வாரம்’ ஆரம்பம்; மாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் அரச வெசாக் விழா!

இலங்கை வாழ் பௌத்தர்களின் புனிதமிக்க வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இன்று (27) முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை 'வெசாக் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சமஸ்த லங்கா ...

ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியது இலங்கை ரூபாய்: புளூம்பெர்க் நிறுவனம் வியப்பு!

ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியது இலங்கை ரூபாய்: புளூம்பெர்க் நிறுவனம் வியப்பு!

இலங்கை ரூபாயில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க திருப்புமுனையாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒன்பது நாட்கள் நீடித்த வீழ்ச்சியை முறியடித்து, ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபாய் ...

ரம்புகன்ஓய, பொல்லபெத்த ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க மகாவலி அதிகார சபை இணக்கம்!

ரம்புகன்ஓய, பொல்லபெத்த ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க மகாவலி அதிகார சபை இணக்கம்!

ரம்புகன்ஓய மற்றும் பொல்லபெத்த ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆதிவாசி மக்களுக்குச் சொந்தமான அவர்களின் பாரம்பரிய பூர்வீக நிலங்களை, மீண்டும் அந்த மக்களிடமே உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ...

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஜனவரியில் சம்பள உயர்வு!

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஜனவரியில் சம்பள உயர்வு!

எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் களப்பணி நடவடிக்கைகளை எளிதாக்கும் பொருட்டு அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் ...

ஹட்டன் இரட்டைக் கொலை வழக்கு; 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸாருக்கு கௌரவிப்பு!

ஹட்டன் இரட்டைக் கொலை வழக்கு; 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸாருக்கு கௌரவிப்பு!

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – டிக்கோயா பகுதியில் கடந்த மே 21-ஆம் திகதி அரங்கேறிய கொடூர இரட்டைக் கொலை சம்பவத்தில், மிகக் குறுகிய காலப்பகுதியில் சந்தேக நபரைக் ...

Page 171 of 2074 1 170 171 172 2,074
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு