வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்தும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று நிறைவு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதி கோரி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றையதினம் ...










