தவணைப் பரீட்சை மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் முறைகேடு
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடம்பெற்ற தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் நிலவும் முறைகேடுகள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ...
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடம்பெற்ற தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் நிலவும் முறைகேடுகள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ...
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனியில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பங்கேற்கக் கூடாது எனக் கோரி பழைய ...
பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் என்டி புர்ன்ஹாம் எதிர் வரும் திங்கட்கிழமை 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனில் தொழிலாளர் ...
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நபரொருவர், 3,820 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின்கீழ், பொலிஸ் ...
எப்பாவல நகரில் கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் 14 வயதுடைய இரு மாணவர்கள் ...
மன்னார் நகர சபையினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட ...
ஹோமகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றை இயக்கிய 16 பேரும் கைது ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் பல்வேறு இராணுவ இலக்குகள் மீது ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் ...
அலவத்துகொட, படுகொட பகுதியில் வீட்டு நிர்மாணப் பணியின் போது மண்மேடு சரிந்து விழுந்ததில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வீடொன்றை அமைப்பதற்காக ...
10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய சுமார் 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச ...
