Tag: internationalnews

திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ...

உள்ளூர் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு கட்டணம் இருமடங்காக அதிகரிப்பு

உள்ளூர் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு கட்டணம் இருமடங்காக அதிகரிப்பு

உள்ளூர் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு கட்டணத்தை இரட்டிப்பாக்கவும் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்கவும், 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ...

தென் எருவில் பற்றில் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடிய தவிசாளர்

தென் எருவில் பற்றில் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடிய தவிசாளர்

நுண்கடன்காரணமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22பேர் தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியின்றி ...

ட்ரம்ப் வருகைக்கு எதிராக பிரிட்டனில் மக்கள்கடல் போராட்டம்

ட்ரம்ப் வருகைக்கு எதிராக பிரிட்டனில் மக்கள்கடல் போராட்டம்

பிரிட்டன் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வெள்ளமென திரண்டு வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை வழுப்படுத்து நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று ...

இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளது; சீன தூதுவர் கீ சென்ஹொங்

இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளது; சீன தூதுவர் கீ சென்ஹொங்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளது என இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி ...

நாள்தோறும் ஐந்து உயிர்களை காவுகொள்ளும் சிறுநீரக நோய்; தேசிய பிரிவு எச்சரிக்கை

நாள்தோறும் ஐந்து உயிர்களை காவுகொள்ளும் சிறுநீரக நோய்; தேசிய பிரிவு எச்சரிக்கை

சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் ஐந்து பேர் இறக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ...

ஜனாதிபதி, பிரதமர் உட்பட சில முக்கிய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியானது

ஜனாதிபதி, பிரதமர் உட்பட சில முக்கிய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியானது

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை ...

தமிழ் இராச்சியத்தின் கடைசி அடையாளம் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்; அநுர அரசிடம் சிறிதரன் எம்.பி. கோரிக்கை

தமிழ் இராச்சியத்தின் கடைசி அடையாளம் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்; அநுர அரசிடம் சிறிதரன் எம்.பி. கோரிக்கை

தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஜமுனா ஏரி, மந்திரிமனை சங்கிலியன் முகப்பு ...

இரத்தினபுரியில் மோட்டார் சைக்கிள் திருடிய பாடசாலை மாணவன் கைது

இரத்தினபுரியில் மோட்டார் சைக்கிள் திருடிய பாடசாலை மாணவன் கைது

இரத்தினபுரியில் வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் அயகம பொலிஸாரால் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - அயகம, ...

Page 781 of 1243 1 780 781 782 1,243
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு