முன்னாள் குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை
முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக நீதிமன்றம் ...










