சிறையில் அடைக்கப்பட்டநபர்களுக்கு போதைப்பொருள் வைத்திருக்க அனுமதி வழங்கிய பொலிஸார் பணி இடைநீக்கம்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி ...










