போதைப்பொருள் பாவனை; 12 இலங்கையர்களை வெளியேற்றிய இஸ்ரேல்
மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனை தொடர்பில் சுமார் 12 இலங்கையர்கள் சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் ...
மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனை தொடர்பில் சுமார் 12 இலங்கையர்கள் சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் ...
இலங்கையில் மக்கள் மத்தியில் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.49 மணியளவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந் நிலநடுக்கத்தின்போது கட்டிட மேற்கூரை ஓடுகள் ...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது அங்கு வாழும் ...
காற்றாலை திட்டத்தின் ஊடாக நாங்கள் அழிக்கப்படப் போகிறோம் என்ற மக்களின் உணர்வுபூர்வமான போராட்டத்தை ஜனாதிபதி உடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை என்பது, ...
மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித மிக்கேல் கல்லூரி இன்று (27) தனது 152வது ஆண்டு நிறைவு விழாவை நடைபவனியுடன் கொண்டாடியது. நிகழ்ச்சியில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ...
செவனகல சீனித் தொழிற்சாலையிலிருந்து மதுபான உற்பத்தி தொடர்பான இரசாயன பொருட்கள் நீரில் கலப்பதன் காரணமாக அம்பலாந்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி ...
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்பில், இலங்கை பத்திரிகைப் பேரவை நடாத்தும் "சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு" என்ற தலைப்பில் பிராந்திய ...
மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் ...
கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி வழங்கப்பட உள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) ...
