Tag: internationalnews

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சித்தப்பாவுக்கு 9 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சித்தப்பாவுக்கு 9 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவரை 2007ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பாவுக்கு முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ...

கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு

கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா ...

உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் பொழுதைப் போக்க 5000

உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் பொழுதைப் போக்க 5000

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சபைத் தலைவர் ...

வாழைச்சேனையில் பூலாக்காடு சீல்லிக்கொடிமடுவுக்கு மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு

வாழைச்சேனையில் பூலாக்காடு சீல்லிக்கொடிமடுவுக்கு மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு

மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பூலாக்காடு சீல்லிக்கொடிமடுவுக்கு மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்குதலால் உயிரிழந்தார் என்று வாழைச்சேனை போலீஸ் தெரிவித்தனர். ...

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வழிகாட்டலில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் பனம் விதை நடுதல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வழிகாட்டலில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் பனம் விதை நடுதல் நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் ...

தேரரை தாக்கிய நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

தேரரை தாக்கிய நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

அம்பாந்தோட்டை, தங்காலை, என்னபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஜயசுமனராம விகாரையின் தேரரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் ...

கொழும்பு மாநகர சபை அலுவலக உதவியாளர் ஹெரோயின் விற்பனை வழக்கில் கைது

கொழும்பு மாநகர சபை அலுவலக உதவியாளர் ஹெரோயின் விற்பனை வழக்கில் கைது

கொழும்பு மாநகர சபையின் அலுவலக உதவியாளர் ஒருவர், நகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்ததாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

திருகோணமலையில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு

திருகோணமலையில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் -இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார். குறித்த ...

“தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம்”; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

“தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம்”; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம் உலகில் உள்ள தேசிய இனங்களில் தமிழ் தேசிய இனமும் ஒன்று என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ...

மன்னாரில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் மீது சட்டநடவடிக்கை

மன்னாரில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் மீது சட்டநடவடிக்கை

மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று பல்வேறு சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கியதன் காரணமாக உணவகம் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மன்னார் - தலைமன்னார் பிரதான ...

Page 749 of 1229 1 748 749 750 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு