Tag: Srilanka

சம்பத் தசநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

சம்பத் தசநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27 ஆம் ...

இலங்கை கடல் கொள்ளையர்களால் 17 இந்திய மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

இலங்கை கடல் கொள்ளையர்களால் 17 இந்திய மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

இலங்கையின் கடல் கொள்ளையர்கள் கடந்த இரண்டு நாட்களில், தமிழக கடற்றொழிலாளர்கள் மீது மீண்டும் வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களில் காயமடைந்த 17 பேர் ...

வவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் சிக்கிய இளைஞன்

வவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் சிக்கிய இளைஞன்

வவுனியாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (05) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ...

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளைய ...

கொழும்பில் பாடசாலை சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்

கொழும்பில் பாடசாலை சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்

கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது, பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் தனது வாகனத்தில் தனது ...

இந்தியாவின் முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

இந்தியாவின் முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (ஏடிஆர்டி) புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிகவும் உயரத்தில் நீண்ட நேரம் ...

புலிகளிடமிருந்து அரசு மீட்ட நகைகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புலிகளிடமிருந்து அரசு மீட்ட நகைகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வடக்கு , கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டு, புலனாய்வு பணிப்பாளர் சபையில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள் எனக் கருதப்படுவனவற்றை, தேசிய ...

களுவாஞ்சிகுடியில் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுசெல்லப்பட்ட அரிசி பறிமுதல்

களுவாஞ்சிகுடியில் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுசெல்லப்பட்ட அரிசி பறிமுதல்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை ...

நாளை காலை 07 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை வாக்களிக்க முடியும்

நாளை காலை 07 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை வாக்களிக்க முடியும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார். ...

Page 749 of 750 1 748 749 750
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு