யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி ரவைகள் மீட்பு
யாழ்ப்பாணம் - மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான புனரமைப்பு பணியின் போது துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையினரால் இன்று (22) இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன. ...
யாழ்ப்பாணம் - மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான புனரமைப்பு பணியின் போது துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையினரால் இன்று (22) இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன. ...
கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்தி சங்கத்தினர், கிளிநொச்சி பகுதியில் உள்ள வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து நேற்றையதினம் (21) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ...
தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார். தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தைக் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். தேசியக் ...
இலங்கை விமானப்படையினால் 22.09.1995 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவு தினம், திங்கட்கிழமை (22) ...
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட 6,000 பொருட்கள் இப்போது ...
தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுக காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு மேல் மாகாண வடக்கு ...
பிரித்தானியா கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இந்த நடவடிக்கை பிராந்தியத்தை மேலும் சீர்குலைத்து அமைதியான தீர்வுக்கான ...
தேசிய கணக்காய்வு அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட கணக்காய்வு அறிக்கையில், இலங்கை பொலிஸாருக்காக கடந்த ஆண்டில் மட்டும் (2024) வாடகை அடிப்படையில் கையகப்படுத்தப்பட்ட 331 கட்டிடங்களுக்கு மொத்தம் 73 ...
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் ...
மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட மாபெரும் கௌரவிப்பு விழா மூதூர் பிராந்திய திடீர் மரண விசாரணை அதிகாரி, மூதூர் சமூக ...
