Tag: srilankapolice

யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மிக நீண்ட பாதயாத்திரை கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடைந்தது

யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மிக நீண்ட பாதயாத்திரை கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடைந்தது

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட 850 கிலோமீட்டர் நீளமுள்ள பாதயாத்திரை, சுமார் 45 நாட்களாக வெவ்வேறு இடங்களை கடந்து பயணித்த பக்தர்கள், ...

அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்த வழக்கு ஒத்திவைப்பு

அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்த வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் ...

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பரிபாலன ஆலயங்களுக்கான கலசம் வைக்கும் நிகழ்வு

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பரிபாலன ஆலயங்களுக்கான கலசம் வைக்கும் நிகழ்வு

இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ...

செம்மணிக்கு வருகைதந்த அமைச்சரை விரட்டியடித்த விவகாரத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கண்டனம்

செம்மணிக்கு வருகைதந்த அமைச்சரை விரட்டியடித்த விவகாரத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கண்டனம்

செம்மணி மனிதபுதைகுழி அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு கிழக்கு வலிந்து ...

போதைப்பொருள் விகாரத்தில் தென்னிந்திய நடிகர் கிருஷ்ணா கைது

போதைப்பொருள் விகாரத்தில் தென்னிந்திய நடிகர் கிருஷ்ணா கைது

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை பொலிசார் கைது செய்தனர். அவர் ...

மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் அடையாளம் காணப்படாத சடலம்; அதிகம் பகிரவும்

மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் அடையாளம் காணப்படாத சடலம்; அதிகம் பகிரவும்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதி பிரதான வீதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான ...

நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்; சுகாதார அமைச்சு

நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்; சுகாதார அமைச்சு

இந்நாட்டில் குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு நுகர்வுப் பிரச்சினைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் இயக்குநர் ...

Page 817 of 848 1 816 817 818 848
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு