Tag: internationalnews

இலங்கை றோமன் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டும்; ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் கருத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி

இலங்கை றோமன் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டும்; ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் கருத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி

முதல் தடவையாக நாட்டில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகர் றோமன் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்கின்ற ஒரு சிபாரிசை வலியுறுத்தி இருப்பது ...

முன்னாள் பிரதமர் நேரு வாழ்ந்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை

முன்னாள் பிரதமர் நேரு வாழ்ந்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு சுதந்திரத்திற்கு முன்பு வசித்த பிரமாண்டமான பங்களா ஒன்று, ரூ. 1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளது. இது இந்தியாவின் வரலாற்றிலேயே மிக அதிக ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில்; நீதி அமைச்சர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில்; நீதி அமைச்சர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இது தொடர்பான சட்ட வரைவு இன்னும் சில நாட்களில் இறுதிப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன ...

11 மாணவர்கள் கடத்தல் வழக்கு – கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

11 மாணவர்கள் கடத்தல் வழக்கு – கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

11 மாணவர்கள் கடத்தல் சம்பந்தமான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கிலிருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை இரத்து செய்யக் கோரி மனுவை விசாரணைக்கு ...

அமெரிக்காவில் இந்திய மாணவிகளை கைது செய்த பொலிஸார்

அமெரிக்காவில் இந்திய மாணவிகளை கைது செய்த பொலிஸார்

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் திருடிய இரு இந்திய மாணவிகளை பொலிஸார் கைது செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ...

அண்ணாவின் மந்திரத்தை மீண்டும் நடத்தி காட்டுவேன் என விஜய் அறிக்கை

அண்ணாவின் மந்திரத்தை மீண்டும் நடத்தி காட்டுவேன் என விஜய் அறிக்கை

நேற்று (15) பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டுஇருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ...

கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்களுக்கு தீர்வு; சந்திவெளியில் மகப்பேற்று விடுதி திறந்து வைக்கப்பட்டது

கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்களுக்கு தீர்வு; சந்திவெளியில் மகப்பேற்று விடுதி திறந்து வைக்கப்பட்டது

கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக இயங்காமல் இருந்த மகப்பேற்று ...

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளில் கூட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (15) கொழும்பில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக ...

நாளை முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள்

நாளை முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள்

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கடமை ...

தெற்கு அதிவேக வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு – ஆறு பேர் காயம்

தெற்கு அதிவேக வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு – ஆறு பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து ...

Page 778 of 1230 1 777 778 779 1,230
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு