பிள்ளையான் விடுதலை – கோட்டாபய தொடர்பு; அசாத் மௌலானா வாக்குமூலத்தால் பரபரப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரைப் பிணையில் விடுவிப்பது குறித்து, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட இரகசியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகப் பிரதி ...










