சாதி தொடர்பில் வைரலாகும் அர்ச்சுனா-சீமானின் கருத்துகள்
https://youtube.com/shorts/GpDlSiTeDbI
https://youtube.com/shorts/GpDlSiTeDbI
காசாவை நோக்கி மனிதாபிமான உதவிகளுடன் பயணித்த 'குளோபல் சுமூத் புளோட்டிலா' (Global Sumud Flotilla) என்ற சர்வதேச உதவிக்கப்பல் பேரணி, சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேலிய ...
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், சட்டவிரோதமான முறையில் அரச காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, எந்தவித உத்தியோகபூர்வ அனுமதிப் பத்திரமுமின்றிப் பெறுமதிமிக்க முதிரை மரக்குற்றிகளை ...
அம்பாறை மாவட்டம், கல்முனை - பாண்டிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் மர்ம நபர் ஒருவர் சட்டவிரோதமாக நுழைந்து நோட்டமிட்ட அதிர்ச்சிச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6 ...
மேல் மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் (Low Level Road) போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ...
ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர், கூர்மையான ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ள ...
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், நாட்டில் கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களின் விலைகள் 20% முதல் 25% வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை ...
மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தில் நகரில் தனியார் போக்குவரத்து பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இரு புடவைக்கடைகள் ஒரு இலத்திரனியல் கடை உட்பட ...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக நேற்று புதன்கிழமை (20) நிலத்தை தோண்டும் போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ...
