Tag: internationalnews

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் சித்திரப் போட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் சித்திரப் போட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில், காரிகை கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த (08) சிறப்பாக நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டு ...

இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி!

இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள ...

இந்த வெற்றி இந்திய இராணுவத்தினருக்கு அர்ப்பணம்; சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி

இந்த வெற்றி இந்திய இராணுவத்தினருக்கு அர்ப்பணம்; சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றியை இந்திய இராணுவத்தினருக்கு அர்ப்பணிப்பதாகவும், தாங்கள் எப்போதும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் பக்கம்தான் நிற்போம் என்று இந்திய கிரிக்கெட் டி20 அணித்தலைவர் ...

2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்கள்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்கள்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், 2026 ஆம் ...

ஐஸ் தயாரிப்பு இரசாயனக் கொள்கலன் வழக்கு; பியல் மனம்பேரியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராகிறார்

ஐஸ் தயாரிப்பு இரசாயனக் கொள்கலன் வழக்கு; பியல் மனம்பேரியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராகிறார்

மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யத் தேடப்பட்டு வரும் ...

அமரர் திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்

அமரர் திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்

அமரர் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள நினைவு ஊர்திப் பயணம் இன்று (15) திருக்கோவில் பகுதியில் தொடங்கியது. இந்த நிகழ்வில், கட்சியின் ...

730 நாட்களை கடந்தும் தீர்வு கிட்டாத மயிலத்தமடு, மாதவணை பிரச்சனை; கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

730 நாட்களை கடந்தும் தீர்வு கிட்டாத மயிலத்தமடு, மாதவணை பிரச்சனை; கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 02 வருட பூர்த்தியைக் கருதி இன்றைய ...

காத்தான்குடி நகர சபை முன்னெடுப்பில் ‘மறுமலர்ச்சி நகரம்’ திட்டம் தொடக்கம்

காத்தான்குடி நகர சபை முன்னெடுப்பில் ‘மறுமலர்ச்சி நகரம்’ திட்டம் தொடக்கம்

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு காத்தான்குடி நகர ...

ஹம்பாந்தோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

ஹம்பாந்தோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

ஹம்பாந்தோட்டையின் மயூரபுர பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ​​ஐஸ் உற்பத்திக்கு ...

வடக்கு – கிழக்கில் மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம்

வடக்கு – கிழக்கில் மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம்

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கையெழுத்துப் போராட்டமானது மாற்றத்திற்கான ...

Page 777 of 1228 1 776 777 778 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு