Tag: Battinaathamnews

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தமிழகத்தில்

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தமிழகத்தில்

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சுமத்தி, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தமிழகத்தில் எழுந்திருக்கிறது. இந்த ...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ...

தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் கைது

தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் கைது

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து சற்றுமுன்னர் (02) பாசிக்குடா விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ...

மட்டு கிரான்குளத்தில் மற்றுமொரு விபத்து; ஒருவர் பலி

மட்டு கிரான்குளத்தில் மற்றுமொரு விபத்து; ஒருவர் பலி

இன்று (02) காலை மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று விபத்துக்குள்ளளாகியிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் துரதிஷ்ட வசமாக அவ் ...

மட்டக்களப்பில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்து இலஞ்சம் பெற்றவர்கள் தற்போது சிறையில்

மட்டக்களப்பில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்து இலஞ்சம் பெற்றவர்கள் தற்போது சிறையில்

கடந்த காலத்தில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்தவர்கள் அதன்மூலம் தரகுப்பணத்தைப்பெற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த தரகுப்பணத்தினை, இலஞ்சத்தினைப்பெற்றவர்கள் இன்று சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டம் தனது ...

உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி

உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த மக்கள் போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட செவனகல பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்ச ஒருவர் இழப்பீடு ...

மட்டு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதிய கார்

மட்டு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதிய கார்

இன்று (02) காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் ...

புலிகள் அமைப்பில் ஆயுத பயிற்சி எடுத்து புனர்வாழ்வளிக்கப்படாத முஸ்லிம்களே ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம்

புலிகள் அமைப்பில் ஆயுத பயிற்சி எடுத்து புனர்வாழ்வளிக்கப்படாத முஸ்லிம்களே ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம்

திட்டமிட்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மீண்டும் மதரீதியாக வன்முறையை தூண்டுவதற்காக சூப்பர் முஸ்லிம் போன்ற சில இஸ்லாமிய அமைப்புக்களும் சில அரசியல்வாதிகளும் ...

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் கடூழிய ...

பாலியல் அத்துமீறல் செய்த இந்திய மத போதகருக்கு ஆயுள் தண்டனை

பாலியல் அத்துமீறல் செய்த இந்திய மத போதகருக்கு ஆயுள் தண்டனை

2018 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் அத்துமீறல் செய்ததாக கூறப்படும் குற்றத்துக்காக,சுய பாணி கிறிஸ்தவ மத போதகர் பஜிந்தர் சிங் என்பவருக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் ...

Page 763 of 774 1 762 763 764 774
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு