Tag: mattakkalappuseythikal

“கழிவகற்றலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்”; மட்டு மாநகரசபையின் 7 அறிவிப்புக்கள்

“கழிவகற்றலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்”; மட்டு மாநகரசபையின் 7 அறிவிப்புக்கள்

மட்டக்களப்பு மாநகரசபை, பொதுமக்கள் அனைவருக்கும் சுகாதாரமும் சுத்தமுமான சூழலை நிலைநிறுத்தும் நோக்கில் சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில், கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் மாடுகளை கண்டால் ...

நாடு முழுவதும் குற்றப்பிரிவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 736 சந்தேகநபர்கள் கைது

நாடு முழுவதும் குற்றப்பிரிவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 736 சந்தேகநபர்கள் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், நேற்று (18) 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விசேட நடவடிக்கைகள், ...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியலில் நீடிப்பு

சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியலில் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு ...

பெண்ணின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த காதலன்

பெண்ணின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த காதலன்

பெண்ணொருவரின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி விட்டு நகைகளைப் பறித்துச் சென்ற நபர் தனது காதலன் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் ...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானம்

ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

விண்வெளிக்கு எந்திரனை அனுப்பும் இஸ்ரோ

விண்வெளிக்கு எந்திரனை அனுப்பும் இஸ்ரோ

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சியில் மனித வடிவ ரோபோ விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெறும் தேசிய ...

யாழ்ப்பாண மந்திரிமனை பாதுகாக்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தல்

யாழ்ப்பாண மந்திரிமனை பாதுகாக்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தல்

இலங்கையின் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரிமனையை பாதுகாக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுத்தியுள்ளார். நேற்று முன்தினம் (17) இடிந்து விழுந்த மந்திரிமனையை நேற்று ...

இந்தியாவில் ‘மூளையை உண்ணும்’ அமீபா தோற்று அதிகரிப்பு

இந்தியாவில் ‘மூளையை உண்ணும்’ அமீபா தோற்று அதிகரிப்பு

தென்னிந்திய மாநிலமான கேரளாவில், நீரினால் பரவும் 'மூளையை உண்ணும்' அமீபா குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு Niegleria fowleriamoeba நோய் தொற்றினால் 72 ...

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர்

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர்

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் நேற்று (18) மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். மீரிகம ரெண்டபொல பகுதியில் வீட்டிற்கு ...

நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கிய வீதிகளிலும் கொழும்பிற்குள் நுழையும் வீதிகளிலும் இன்று (19) காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீரற்ற ...

Page 772 of 1228 1 771 772 773 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு