அமரர் திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்
அமரர் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள நினைவு ஊர்திப் பயணம் இன்று (15) திருக்கோவில் பகுதியில் தொடங்கியது. இந்த நிகழ்வில், கட்சியின் ...
அமரர் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள நினைவு ஊர்திப் பயணம் இன்று (15) திருக்கோவில் பகுதியில் தொடங்கியது. இந்த நிகழ்வில், கட்சியின் ...
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 02 வருட பூர்த்தியைக் கருதி இன்றைய ...
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு காத்தான்குடி நகர ...
ஹம்பாந்தோட்டையின் மயூரபுர பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு ...
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கையெழுத்துப் போராட்டமானது மாற்றத்திற்கான ...
இலங்கையில் இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிதி ...
ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி நேரடியாக கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர். ...
ஆசியக்கிண்ணத் தொடரில் நேற்று (14) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் ...
உடைந்த எலும்புகளை சரிசெய்ய, 'போன் க்ளூ' எனும் புதிய எலும்பு பசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த எலும்பு ...
யாழ்ப்பாணம் - குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் ...
