Tag: mattakkalappuseythikal

கல்கிசை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு

கல்கிசை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு

கல்கிசை கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (17) இடம்பெற்றதோடு, பொலிஸ் உயிர்காக்கும் ...

மட்டு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைமகள் சிலை திறப்பு விழா

மட்டு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைமகள் சிலை திறப்பு விழா

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில், கல்லூரி அதிபர் ச. கணேசமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் (16) காலை சுபவேளையில் கும்பாபிஷேகத்துடன் கலைமகள் சிலை திறப்புவிழா நடைபெற்றது. பாடசாலை ...

நாட்டில் பல இடங்களில் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

நாட்டில் பல இடங்களில் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் ...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் ...

மணல் அகழ்வு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

மணல் அகழ்வு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

யாழ். பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் ...

சம்மாந்துறையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

சம்மாந்துறையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி, “சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை இன்று ...

மட்டக்களப்பில் 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பில் 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பில் உள்ள 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என மாவட்ட பிராந்திய ...

சொத்து விவரங்களை வெளியிட எதிர்க்கட்சியினருக்கு பிரபு எம்.பி. சவால்

சொத்து விவரங்களை வெளியிட எதிர்க்கட்சியினருக்கு பிரபு எம்.பி. சவால்

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அரசியல்வாதிகளின் சொத்து விவரங்களை வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்துள்ளார். இன்று ...

வாகரையில் புதையல் தோண்டிய வழக்கு; ஆறு பேருக்கு ரூ.3 இலட்சம் அபராதம்

வாகரையில் புதையல் தோண்டிய வழக்கு; ஆறு பேருக்கு ரூ.3 இலட்சம் அபராதம்

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவின் வாகனேரி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் சிக்கிய ஆறு பேருக்கு வாழைச்சேனை நீதவான் இன்று (17) தலா ரூ.50,000 ...

குற்றக் குழுக்களுடன் தொடர்பிலுள்ள அரசியல்வாதிகளின் தகவல்கள் கிடைத்துள்ளன; ஜனாதிபதி அநுர

குற்றக் குழுக்களுடன் தொடர்பிலுள்ள அரசியல்வாதிகளின் தகவல்கள் கிடைத்துள்ளன; ஜனாதிபதி அநுர

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் ...

Page 777 of 1228 1 776 777 778 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு