Tag: Battinaathamnews

சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு

சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் (04) கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது உதவி சுங்க பணிப்பாளர் நாயகமும் ...

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு ...

நீதிமன்றத்தில் சரணடைந்தார் வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி

நீதிமன்றத்தில் சரணடைந்தார் வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி

வெலிகம பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (04) காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு ...

மட்டக்களப்பு விமான நிலைய காணிக்குள் சற்றுமுன்னர் நுழைந்த யானைகள்

மட்டக்களப்பு விமான நிலைய காணிக்குள் சற்றுமுன்னர் நுழைந்த யானைகள்

மட்டக்களப்பு சர்வதேச விமான நிலைய காணிக்குள் சற்றுமுன்னர் 03 யானைகள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மட்டக்களப்பு வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யானைகள் வவுணதீவு ...

தமிழரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி கிடையாது; கதவுகள் திறந்தே உள்ளன என்கிறார் சீ.வீ.கே. சிவஞானம்

தமிழரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி கிடையாது; கதவுகள் திறந்தே உள்ளன என்கிறார் சீ.வீ.கே. சிவஞானம்

கூட்டமைப்பாக செயற்பட தமிழரசுக் கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.அது ஒன்றும் சில்லறைக் கட்சி கிடையாது என அந்தக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ...

யாழில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் - கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (4) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

மஹிந்தவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாமலின் குழந்தை பருவ விபரங்கள்

மஹிந்தவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாமலின் குழந்தை பருவ விபரங்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு, ஒரு வரலாற்றுப் படமாக தயாரிக்கப்பட உள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இது ...

மட்டு கல்லடிப் பாலத்தருகே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை; நான்கு பேருக்கு விளக்கமறியல்

மட்டு கல்லடிப் பாலத்தருகே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை; நான்கு பேருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ள சந்தேக நபர்கள் ...

10 இலட்சமாக இருந்த பரிசுத் தொகை 12 இலட்சமாக அதிகரிப்பு

10 இலட்சமாக இருந்த பரிசுத் தொகை 12 இலட்சமாக அதிகரிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபா பரிசு தொகை வழங்கப்படும் ...

அரசாங்கம் கல்யாணத்திற்கு முன் தருவதாக கூறிய 2,000 ரூபாயை கல்யாணம் முடிந்ததும் தர மறுக்கிறது; இராதாகிருஷ்ணன் எம்.பி

அரசாங்கம் கல்யாணத்திற்கு முன் தருவதாக கூறிய 2,000 ரூபாயை கல்யாணம் முடிந்ததும் தர மறுக்கிறது; இராதாகிருஷ்ணன் எம்.பி

அரசாங்கம் கல்யாணத்திற்கு முன்னர் 2,000 ரூபாய் பெற்றுத் தருவதாக கூறினாலும், தற்போது கல்யாணம் முடிந்த பிறகு முடியாது என கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...

Page 78 of 768 1 77 78 79 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு