Tag: Battinaathamnews

ஏறாவூரில் நிலத்தை தோண்டும் போது பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஒன்று மீட்பு

ஏறாவூரில் நிலத்தை தோண்டும் போது பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஒன்று மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக நேற்று புதன்கிழமை (20) நிலத்தை தோண்டும் போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு முறைப்படி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் புதிய விலை வரம்புகள் வெளியீடு! நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் புதிய விலை வரம்புகள் வெளியீடு! நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்த விலை வரம்புகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதுடன், இந்த வாரத்திற்குரிய ...

மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு!

மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு!

வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் (Asian Under-17 Women's Wrestling Championship) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் வீராங்கனை ...

அஸ்வெசும கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பு; தவறான தகவல் வழங்கினால் சிறைத்தண்டனை

அஸ்வெசும கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பு; தவறான தகவல் வழங்கினால் சிறைத்தண்டனை

இலங்கையின் வறிய மற்றும் நலிவடைந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'அஸ்வெசும' (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத் தகவல் புதுப்பித்தல் செயல்முறைக்கான (Data Updating Process) மக்கள் தொகைக் ...

2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ‘சுரக்சா’ மாணவர் காப்புறுதித் திட்டம் தொடரும்!

2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ‘சுரக்சா’ மாணவர் காப்புறுதித் திட்டம் தொடரும்!

பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புகழ்பெற்ற 'சுரக்சா' (Suraksha) மாணவர் காப்புறுதித் திட்டம், திட்டமிட்டபடி எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் எனப் ...

ராஜபக்ஷக்களிடமிருந்து விலகி அனுரவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அம்பிட்டிய தேரர் அறிவிப்பு

ராஜபக்ஷக்களிடமிருந்து விலகி அனுரவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அம்பிட்டிய தேரர் அறிவிப்பு

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்ததைத் தொடர்ந்து, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தனது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ...

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமையால் நேர்ந்த துயரம்; திருமணமான 4 மாதங்களில் 19 வயது இளம் பெண் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமையால் நேர்ந்த துயரம்; திருமணமான 4 மாதங்களில் 19 வயது இளம் பெண் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் சீதனக் (வரதட்சணை) கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக, திருமணமான நான்கே மாதங்களில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மன விரக்தியடைந்து தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள ...

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான அட்டமஸ்தானாதிபதி தேரர்; பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை விபச்சாரி என விமர்சித்த சர்வஜன பலய கட்சி

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான அட்டமஸ்தானாதிபதி தேரர்; பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை விபச்சாரி என விமர்சித்த சர்வஜன பலய கட்சி

அட்டமஸ்தானாதிபதி தேரர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடும் போது, சர்வஜன பலய கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகம வெளியிட்ட ...

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்!

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்!

தேசிய கலைக்கூடத்திலிருந்து (National Art Gallery) வரலாற்றுப் பெறுமதிமிக்க சுமார் 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாகப் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும ...

Page 80 of 2022 1 79 80 81 2,022
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு