காணாமற்போனோர் குடும்பங்களின் முறைப்பாடுகள் குறித்து மட்டக்களப்பில் விசாரணைகள்
மட்டக்களப்பில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகள் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இவ்விசாரணைகளில் வாழைச்சேனை, கிரான், வாகரை, செங்கலடி பகுதிகளைச் ...










