Tag: internationalnews

காணாமற்போனோர் குடும்பங்களின் முறைப்பாடுகள் குறித்து மட்டக்களப்பில் விசாரணைகள்

காணாமற்போனோர் குடும்பங்களின் முறைப்பாடுகள் குறித்து மட்டக்களப்பில் விசாரணைகள்

மட்டக்களப்பில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகள் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இவ்விசாரணைகளில் வாழைச்சேனை, கிரான், வாகரை, செங்கலடி பகுதிகளைச் ...

கொங்கோவில் ஏற்பட்ட படகு விபத்தில் 86 பேர் உயிரிழப்பு

கொங்கோவில் ஏற்பட்ட படகு விபத்தில் 86 பேர் உயிரிழப்பு

வடமேற்கு கொங்கோவின் ஈக்வேட்டர் மாகாணத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 86 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். விபத்துக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. ...

சட்டவிரோத இரு ஜீப்கள்; அரசியல்வாதியும் தொழிலபதிரும் கைது

சட்டவிரோத இரு ஜீப்கள்; அரசியல்வாதியும் தொழிலபதிரும் கைது

வத்தேகம மாநகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 வயதான ...

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரிக்கை – இனப்படுகொலை விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றமே தீர்வு

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரிக்கை – இனப்படுகொலை விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றமே தீர்வு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல் என்பவற்றுக்கு நீதி - தீர்வு காண்பதற்கு உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 ...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தேசிய கொள்கை உருவாக்க நடவடிக்கை ஆரம்பம்

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தேசிய கொள்கை உருவாக்க நடவடிக்கை ஆரம்பம்

அரச சேவையில் சம்பள உயர்வு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்கும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. ...

ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறித்த விபரம்

ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறித்த விபரம்

2021 முதல் 2025 வரை ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் மற்றும் விதவை மனைவிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள. அதில் 2021 ஆம் ஆண்டில், முன்னாள் ...

நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார் சுஷிலா கார்கி

நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார் சுஷிலா கார்கி

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். நேபாள ...

ஊழலை ஒழிக்க உலகின் முதல் ஏஐ அமைச்சரை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு

ஊழலை ஒழிக்க உலகின் முதல் ஏஐ அமைச்சரை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா். ‘சூரியன்’ என்று ...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம்; பிணைகோரிய சட்டத்தரணி

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம்; பிணைகோரிய சட்டத்தரணி

விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சினை இருப்பதாகவும் நித்திரையின் போது ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம் ...

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல்மயமாக்கும் 'இலத்திரனியல் ...

Page 782 of 1227 1 781 782 783 1,227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு