10 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
10 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் ...
10 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் ...
காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (03) ஏறாவூர் அல் முனீறா பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. “புவி வெப்பமடைதலில் ...
வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது ...
எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன, 12 சபை ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து சாரதி ...
எல்ல பேருந்து விபத்தில் உயிர்தப்பிய ஒருவர், விபத்துக்கு முன்பே ஓட்டுநர் பிரேக் செயலிழந்தது விட்டது என கூறியதாக தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ...
கஞ்சா போதைப்பொருள் பாவனை செய்து பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற முடிவு செய்துள்ளார். மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் ...
வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் வழக்குகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளில் 6,700 பேரின் வழக்குகளை காணாமல் போனோர் அலுவலகம் நிறைவு செய்துள்ளது. வலுக்கட்டாயமாக காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை ...
நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ் ...
நேற்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா ...
