Tag: internationalnews

ஒரே நாளில் வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை, மாணவர் உட்பட 4 பேர் பலி

ஒரே நாளில் வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை, மாணவர் உட்பட 4 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை மற்றும் பாடசாலை மாணவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். பேராதனை, உடுகம, கடவத்தை, ராகம ...

நேபாளத்தில் இலங்கையர்களின் நிலை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு

நேபாளத்தில் இலங்கையர்களின் நிலை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு

நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன், அவர்கள் சம்பந்தப்பட்ட எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் 102 இலங்கையர்கள் வசித்து வருவதாக காத்மாண்டுவில் உள்ள ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ...

நல்லூரில் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை முகாம்; ஒப்படைப்போருக்கு 600 ரூபா சன்மானம்

நல்லூரில் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை முகாம்; ஒப்படைப்போருக்கு 600 ரூபா சன்மானம்

நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூகநல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு ...

இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் ...

ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம்; நேபாள ஜனாதிபதி ராம் சரண் பவுடல் இராஜினாமா

ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம்; நேபாள ஜனாதிபதி ராம் சரண் பவுடல் இராஜினாமா

நேபாளத்தில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் அரசியல் சூழலில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரதமர் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ராம் சரண் பவுடல் ...

மட்டு சத்துருக்கொண்டான் படுகொலை; நீதி கோரி முறைப்பாடு

மட்டு சத்துருக்கொண்டான் படுகொலை; நீதி கோரி முறைப்பாடு

1990ஆம் ஆண்டு சத்துருக்கொண்டான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நடைபெற்ற படுகொலை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் ...

பாராளுமன்றத்தில் 163 வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை ஐக்கிய அரபு இராச்சிய முதலீட்டு ஒப்பந்தம்

பாராளுமன்றத்தில் 163 வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை ஐக்கிய அரபு இராச்சிய முதலீட்டு ஒப்பந்தம்

பாராளுமன்றத்தில் இன்று (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 163 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், ...

போதைப்பொருள் மூலப்பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் – சஜித் பிரேமதாச

போதைப்பொருள் மூலப்பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் – சஜித் பிரேமதாச

வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளின் முன்னறிவிப்புகளை மீறி போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கொண்ட இரண்டு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டனவா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

வான விளக்குகளைப் பறக்கவிடும் பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

வான விளக்குகளைப் பறக்கவிடும் பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விசேட விழாக்களின் போது, ​​சிலர் பொழுதுபோக்குக்காக பறக்கும் விளக்குளைப் பறக்கவிடுவதுடன், அவற்றை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொலிஸார், பொதுமக்களை ...

Page 793 of 1228 1 792 793 794 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு