Tag: BatticaloaNews

மாரவில கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

மாரவில கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

புத்தளம் மாரவில, முதுகட்டுவ கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில், சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் ...

முல்லைத்தீவில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு - உடையார்கட்டு தெற்கு, குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 9 ...

அரசாங்கம் பிழையான பாதையில் பயணித்தால் அதை நான் சுட்டிக்காட்டுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் பிழையான பாதையில் பயணித்தால் அதை நான் சுட்டிக்காட்டுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

தமக்கு அச்சுறுத்தலாக செயல்படும் தரப்பினரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். தங்காலையில் உள்ள தனது கார்ல்டன் ...

திருமலையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு

திருமலையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு

திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ...

2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணை

2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணை

2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 ...

குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் ...

பௌத்த மதத்தை காப்பாற்றுவது இலங்கை குடிமக்களின் கடமை; சஜித் பிரேமதாச

பௌத்த மதத்தை காப்பாற்றுவது இலங்கை குடிமக்களின் கடமை; சஜித் பிரேமதாச

இலங்கையின் சுயாதீனத்தை பாதுகாக்க பௌத்த மதத்தை காப்பாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) தெரிவித்தார். மகரகம ஸ்ரீ விபஷ்யராமா கோவிலில் நடைபெறும் ...

அரிசி வர்த்தக முறைகேடுகளில் மறுமுறை சிக்கினால் அபராதம் இரட்டிப்பாகும்

அரிசி வர்த்தக முறைகேடுகளில் மறுமுறை சிக்கினால் அபராதம் இரட்டிப்பாகும்

இவ்வருடம் இதுவரை அரிசி வர்த்தக முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 3,000 தடவைகள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை(CAA) தெரிவித்துள்ளது. அதிக விலையில் அரிசி விற்பனை ...

மாகாண சபைத் தேர்தல் தொடரில் பெஃப்ரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல் தொடரில் பெஃப்ரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், ...

வட்டேகம நகர சபையின் முன்னாள் தலைவர் உட்பட இருவர் கைது

வட்டேகம நகர சபையின் முன்னாள் தலைவர் உட்பட இருவர் கைது

வட்டேகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டாரா மற்றும் தொழிலதிபர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் சட்டவிரோத வாகன இறக்குமதி மற்றும் பதிவுத் திட்டத்தில் தொடர்புடையதாகக் ...

Page 787 of 1245 1 786 787 788 1,245
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு