Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களின் தங்க நகைகளை எடுப்பதற்காகே வெளியேற்றினர்”; காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்”

“விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களின் தங்க நகைகளை எடுப்பதற்காகே வெளியேற்றினர்”; காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்”

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கடந்த 1990, அக்டோபர்,30, ல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின்
35, ம் ஆண்டு நினைவு கூட்டம் 2025, அக்டோபர்,18, சனிக்கிழமை காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்” என நினைவுகூர்ந்த வேளையில் அங்கு உரையாற்றிய வடமாகாண முஸ்லிம் அமைப்பு ஆய்வாளர் சட்டமானி பி எம் முஜூபர் ரங்மான் அவர்கள் தெரிவித்த கருத்து தமிழ் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு அவர் விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களின் தங்க நகைகளை எடுப்பதற்காகவே அவர்களை வெளியேற்றினர் என கூறியுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில்,

35, ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இனை கண்டுபிடித்துள்ளார். யாழில் இருந்து வெளியேறும் போது சகல முஸ்லிம் மக்களும் அவர்கள் கையில் தூக்க கூடிய பொருட்களை எடுத்து செல்லுமாறே அங்கு கூறப்பட்டது.

அதற்கு அமைய எந்த ஒரு முஸ்லிம் மகனும் முதலில் நகைகளையும், பணத்தையும், எடுத்தபின்பே உடைகளை கூட கையில் தூக்க கூடிய அளவு எடுத்து சென்றிருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்தவிடயம்.

அவர்கள் தமது இருப்பிடங்கள், வீடுகளில் தளபாடங்கள் பொருட்கள் என்பவற்றை தாம் விட்டுச்சென்றதாகவே அவர்கள் அப்போது தெரிவித்தனர். எவருமே தமது தங்க நகைகளை விட்டு வந்ததாக கூறவில்லை.

இப்போது 35, வருடங்கள் கடந்து புதுக்கதைகளை கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியே இது.
சிலவேளை விடுதலைப்புலிகளில் இருந்து இராணுவம் எடுத்து தற்போது ஒரு தொகை தங்க நகைகள் அரசால் பொதுமக்கள் அடையாளம் காட்டி பெறுமாறு கூறியதால் அதில் தமது நகைகளும் உள்ளதாக கூறி அதை பெறுவதற்கான கதையாக இதை கூறினாரோ தெரியாது.

கேட்பவன் கேணயன் எனில் எருமை மாடுகளும் ஏறப்பிளேன் ஓட்டும் என்பதற்கு இவருடைய இந்த கதையும் பொருந்தும் என்று அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
Next Post
வவுணதீவு வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் தடம்புரண்டு சாரதி உயிரிழப்பு

வவுணதீவு வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் தடம்புரண்டு சாரதி உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.