Tag: srilankanews

மே முதலாம் திகதி வியாபார நிலையங்களை மூடுமாறு காத்தான்குடி வர்த்தக சங்கம் அறிவிப்பு

மே முதலாம் திகதி வியாபார நிலையங்களை மூடுமாறு காத்தான்குடி வர்த்தக சங்கம் அறிவிப்பு

காத்தான்குடி வர்த்தக சங்கத்தினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இவ் வருடமும் ...

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை தண்டனை

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை தண்டனை

துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே. திருமதி. ...

‘சன்னா மெரேயா’ பாடலை கேட்டு திருமணத்தை விட்டு வெளியேறிய மணமகன்

‘சன்னா மெரேயா’ பாடலை கேட்டு திருமணத்தை விட்டு வெளியேறிய மணமகன்

டெல்லியில் நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் எதிர்பாராத திருப்பமாக, திருமண விழாவின் போது மணமகன் தனது திருமணத்தை ரத்து செய்தார். தனது கடந்த கால காதல் நினைவுகளைத் ...

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர் ...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய 30 வேட்பாளர்கள் கைது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய 30 வேட்பாளர்கள் கைது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (28) ...

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திறங்கியது

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திறங்கியது

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும்.இந்த ...

சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவது தமிழர்களின் அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற விடயமாகும்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவது தமிழர்களின் அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற விடயமாகும்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஒரு சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வது தமிழ் மக்களுடைய அடிப்படையான அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற ஒரு விடயமாக அமையும் என ...

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிரவேண்டாம்; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிரவேண்டாம்; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பெறுபேறுகளை வெளியிடும்போது உரிய ...

அனுமதியின்றி பெயரை பயன்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அறிவிப்பு

அனுமதியின்றி பெயரை பயன்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அறிவிப்பு

அனுமதியின்றி தமது பெயரை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்கவிடம் எழுத்து ...

வாகரை புளியன்கண்டலடி வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வாகரை புளியன்கண்டலடி வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டலடி - புளியன்கண்டலடி வீதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 39 ...

Page 778 of 818 1 777 778 779 818
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு