Tag: Battinaathamnews

ஜனாதிபதியின் பங்கேற்புடன் மட்டக்களப்பு நவீன பொது நூலகம் திறந்து வைப்பு!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் மட்டக்களப்பு நவீன பொது நூலகம் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பங்கேற்புடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் நேற்று (20) முற்பகல் உத்தியோகபூர்வமாகத் ...

“விட்ஸ் கார் விவகாரத்தில் சஜித் பொய் சொல்கிறார்; நிரூபித்தால் பதவி விலகத் தயார்”; பிரதி அமைச்சர் நலின் ஹேவகே சவால்!

“விட்ஸ் கார் விவகாரத்தில் சஜித் பொய் சொல்கிறார்; நிரூபித்தால் பதவி விலகத் தயார்”; பிரதி அமைச்சர் நலின் ஹேவகே சவால்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இன்று (20) நாடாளுமன்ற சபையில் வைத்து வன்மையாக மறுத்துள்ளதுடன், ...

சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் RDA பொறியியலாளர்கள் தொடர் தொழிற்சங்கப் போராட்டம்!

சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் RDA பொறியியலாளர்கள் தொடர் தொழிற்சங்கப் போராட்டம்!

சம்பள முரண்பாடு தீர்த்தல் உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (21) முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பொறியியலாளர் ...

மயிலத்தமடு மேய்ச்சல் பிரச்சினைக்கு தீர்வு; 1,570 ஏக்கர் நிலத்தை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு!

மயிலத்தமடு மேய்ச்சல் பிரச்சினைக்கு தீர்வு; 1,570 ஏக்கர் நிலத்தை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மயிலத்தமடு மற்றும் மாதவனை கால்நடை வளர்ப்பாளர்களின் மேய்ச்சல் தரைக்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு ஸ்ரீலங்கா ...

களனிவெளி ரயில் சேவைகள் தற்காலிக மாற்றம்!

களனிவெளி ரயில் சேவைகள் தற்காலிக மாற்றம்!

களனிவெளி ரயில் பாதையில் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக சேவைகள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பேஸ்லைன்–நாரஹேன்பிட்ட இடையிலான கோட்டை வீதி ரயில் கடவை மே ...

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்குச் சென்ற 322 பேர் கைது!

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்குச் சென்ற 322 பேர் கைது!

இம்முறை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், புனிதப் பிராந்தியத்திற்குள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

பிள்ளையான் விடுதலை – கோட்டாபய தொடர்பு; அசாத் மௌலானா வாக்குமூலத்தால் பரபரப்பு!

பிள்ளையான் விடுதலை – கோட்டாபய தொடர்பு; அசாத் மௌலானா வாக்குமூலத்தால் பரபரப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரைப் பிணையில் விடுவிப்பது குறித்து, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட இரகசியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகப் பிரதி ...

“கடந்த காலத்தைப் போல நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள மாட்டோம்”; ஜனாதிபதி

“கடந்த காலத்தைப் போல நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள மாட்டோம்”; ஜனாதிபதி

நாடு கடந்த காலத்தைப் போல மீண்டும் ஒருபோதும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்குள் தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார். ...

மசகு எண்ணெய் விலை விரைவில் குறையும்; ட்ரம்ப்

மசகு எண்ணெய் விலை விரைவில் குறையும்; ட்ரம்ப்

வளைகுடாப் போரின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது தற்காலிகப் போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு ...

ட்ரம்ப்-நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்பினால் பலநூறு கோடி சன்மானம்!; ஈரான் தரப்பில் மசோதா?

ட்ரம்ப்-நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்பினால் பலநூறு கோடி சன்மானம்!; ஈரான் தரப்பில் மசோதா?

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. ...

Page 78 of 2016 1 77 78 79 2,016
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு