Tag: internationalnews

வாகனங்கள் தொடர்பில் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் கடும் நடவடிக்கை

வாகனங்கள் தொடர்பில் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் கடும் நடவடிக்கை

சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஓட்டுநர் நடைமுறைகளுக்கு எதிராக இலங்கை பொலிஸ் செப்டம்பர் நாளை (8) முதல் நாடு தழுவிய கடும் நடவடிக்கையைத் ...

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் மண்டூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவுற்றது

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் மண்டூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவுற்றது

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (07) நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் நடைபெற்றது. இலங்கையின் ...

புலமைப்பரிசில் கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கல்குடா கல்வி வலயத்தில் முதலிடம்

புலமைப்பரிசில் கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கல்குடா கல்வி வலயத்தில் முதலிடம்

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கோபு திக்பிக்ஷா, சமீபத்தில் வெளிவந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று ...

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி புகையிரதத்தில் ஜீவபுரம் பகுதியில் நேற்று (6) இரவு புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். சந்திவெளி ...

செங்கடல் உள்வழியாக செல்லும் மைக்ரோசொப்ட் கேபிள்கள் துண்டிப்பு

செங்கடல் உள்வழியாக செல்லும் மைக்ரோசொப்ட் கேபிள்கள் துண்டிப்பு

உலகளாவிய இணைய சேவையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. செங்கடலில் உள்ள பல சர்வதேச கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவை செங்கடல் உள்வழியாக ஆப்பிரிக்கா ...

ஹட்டனில் விற்பனைக்கு வைத்திருந்த மதுபான போத்தல்கள் மீட்பு

ஹட்டனில் விற்பனைக்கு வைத்திருந்த மதுபான போத்தல்கள் மீட்பு

பூரணை தினமான இன்று (7) ஹட்டன் - எபோட்சிலி தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

ஜெனீவாவின் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை

ஜெனீவாவின் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் ...

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்தை மேற்கொள்ளத் தடை

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்தை மேற்கொள்ளத் தடை

பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை ...

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்!

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்!

மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரையாக சென்ற குழுவினரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சோகமான விபத்து நேற்று முன்தினம் (05) இரவு ...

மட்டக்களப்பில் ஆடு திருட்டு; வாடகை ஆட்டோ உரிமையாளர் கைது

மட்டக்களப்பில் ஆடு திருட்டு; வாடகை ஆட்டோ உரிமையாளர் கைது

மட்டக்களப்பு நகரில் கண்ணகை அம்மன் ஆலய வீதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று வாடகை ஆட்டோ மூலம் திருடப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் (5) இரவு இடம்பெற்றுள்ளது. ...

Page 799 of 1227 1 798 799 800 1,227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு