டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்
டெங்கு நோயால் உயிரிழப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. தேசிய டெங்கு ...










