இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது பலர் அங்கிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு கடந்த வாரம் ...
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது பலர் அங்கிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு கடந்த வாரம் ...
தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலிசார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் ...
மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ...
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் ...
பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் இலங்கை பட்டதாரி ஒன்றியத்தின் ...
மட்டக்களப்பு நகரின் முதலியார் சின்னலெப்பை வீதியில் அமைந்துள்ள வடிகானில் கழிவுநீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ...
ஆரம்பகட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஐக்கிய மக்கள் ...
மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மசுட்டிக்காட்டினார்.ற்றும் ...
கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது. எனவே ஜனநாயத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் என்றால் மாகாணசபை தேர்தல் நடாத்த அவசரமாக ...
LAUGFS ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்குவதன் மூலம் தம்மிக்க பெரேரா தனது வணிக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளார் என செய்தி ஒன்றில் வெளியிட்பட்டுள்ளது. அறிக்கையின்படி, பெரேரா ...
