மயிலத்தமடு மேய்ச்சல் பிரச்சினைக்கு தீர்வு; 1,570 ஏக்கர் நிலத்தை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மயிலத்தமடு மற்றும் மாதவனை கால்நடை வளர்ப்பாளர்களின் மேய்ச்சல் தரைக்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு ஸ்ரீலங்கா ...










