Tag: internationalnews

இலங்கையின் மனித புதைகுழி விசாரணை சர்வதேச முறையில் அமைய வேண்டும்; பிரித்தானியா

இலங்கையின் மனித புதைகுழி விசாரணை சர்வதேச முறையில் அமைய வேண்டும்; பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித ...

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த ...

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; பிரான்ஸ் பிரதமர் பெய்ரு இராஜினாமா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; பிரான்ஸ் பிரதமர் பெய்ரு இராஜினாமா

பிரான்ஸ் பாராளுமன்றில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பெய்ருவுக்கு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பெய்ரு இராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியாக உள்ள ...

நேபாளத்தில் பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 19 பேர் பலி; உள்துறை அமைச்சர் இராஜினாமா

நேபாளத்தில் பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 19 பேர் பலி; உள்துறை அமைச்சர் இராஜினாமா

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென ...

புலமைப்பரிசில் மேன்முறையீடுகளை நாளை முதல் சமர்ப்பிக்கலாம்

புலமைப்பரிசில் மேன்முறையீடுகளை நாளை முதல் சமர்ப்பிக்கலாம்

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என்று இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (9) முதல் ...

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், எல்ல பகுதியில் இடம்பெற்ற துயரமான பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ...

சுகாதாரத்துக்கு ஆபத்தான உணவுகள்; மட்டு புகையிரத வீதி உணவகம் ஒன்றுக்கு சீல்

சுகாதாரத்துக்கு ஆபத்தான உணவுகள்; மட்டு புகையிரத வீதி உணவகம் ஒன்றுக்கு சீல்

மட்டக்களப்பு புகையிரத வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட உணவகம் ஒன்றில் இருந்து உணவு வகைளை மீட்டதுடன், நீதிமன்ற உத்தரவுக்கமைய உணவகத்தை பொது ...

கைது அச்சத்தில் அலறும் உதய கம்மன்பில – எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்

கைது அச்சத்தில் அலறும் உதய கம்மன்பில – எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்

அரசியல் பழிவாங்கலுக்காகவே அரசு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முயற்சிக்கிறது. இதற்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுறு ஹெல ...

இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை

இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது பலர் அங்கிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு கடந்த வாரம் ...

தாந்தாமலை பகுதியில் பெரிய அளவில் கசிப்பு பரல்கள் பறிமுதல்

தாந்தாமலை பகுதியில் பெரிய அளவில் கசிப்பு பரல்கள் பறிமுதல்

தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலிசார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் ...

Page 793 of 1224 1 792 793 794 1,224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு