கென்யா பாடசாலையில் தீ விபத்து; 17 மாணவர்கள் பலி!
கென்யா பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கென்யா, நைரி கௌண்டியில் ...
கென்யா பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கென்யா, நைரி கௌண்டியில் ...
இத்தாலி, மோன்பால்கோன் நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். இத்தகைய தடையை விதிப்பதற்கான காரணம், நகரின் கலாச்சார விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மேயர் சுட்டிக்காட்டி இத்தடையை விதித்துள்ளார். ...
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திருப்பெருந்துறை பிரதேசத்தில் ஊருக்குள் புகுந்த யானையின் அட்டகாசத்தால் தென்னை மரங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாந்தீவு ஆற்றின் ஊடாக ...
2022 ஆம் ஆண்டு அரகலயவுக்குள் இருந்தவரை இடைக்கால ஜனாதிபதியாக்கினோம். வரிசை யுகத்தை உருவாக்கியது யார், முடிக்கு கொண்டு வந்தது யார் என்பதை செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு ...
2024ஆம் ஆண்டு நவம்பர் 5 நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால், தமது பில்லியனர் ஆதரவாளரான எலான் மஸ்க் தலைமையில் அரசாங்க செயல்திறன் ஆணைக்குழு அமைக்கப்படும் என்று அமெரிக்க ...
உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ...
இணைய மோசடிகளில் ஈடுபடுத்துவதற்காக மியன்மாருக்குகடத்தப்பட்ட இருபது (20) இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM - UN) மீட்டுள்ளது. குறித்த இலங்கையர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் ...
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளைகளும் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றையதினம் (05) குறித்த அதிவிஷேட வர்த்தமானி ...
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அனுர விதானகமகே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஜே.எம்.முஸம்மிலின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதிலாகவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். விதானகமகே முன்னர் ...
பொகவந்தலாவ பிரதேசத்தில் தனது 13 வயது மகளை தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தாயின் முறைப்பாட்டை தொடர்ந்து அவரது கணவன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்து ஹட்டன் ...