நீர் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!
2026ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில், தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் ...
2026ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில், தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் ...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயல் ...
ஒரு பாடசாலையினதும் அல்லது அரச நிறுவனங்களினதும் இலட்சினை மற்றும் பெயர்பலகைகள் அவற்றின் இறைமை, தனித்துவம் மற்றும் சட்ட ஒழுங்கை பிரதிபலிக்கும் முக்கிய அடையாளங்களாகும் என கல்முனை ஸாஹிரா ...
கடந்த ரணில் அரசில் நல்ல திட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வெசும திட்டத்தின் மூலம் மக்கள் பல கஷ்டங்களை சந்தித்தார்கள். அதைத்தான் இப்போது இந்த அரசாங்கமும் ...
கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்கள் மதிப்பிடப்பட்ட பின்னர், சேத விபரங்களுக்கு அமைய ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா ...
நேற்று 18.05.2026 அன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையில் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 17ஆம் ஆண்டு ...
https://youtube.com/shorts/0ijgkOQjYqI?feature=share
மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ளப்பெருக்குகளுக்குப் பின்னர், நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டெங்கு, எலிக்காய்ச்சல், மஞ்சள்காமாலை ...
நாட்டில் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், விநியோக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூ ஆர் குறியீட்டு முறைமை தொடர்ந்து அமுலில் இருக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி ...
யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (18) இரவு மஹவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய ...
