கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான வினா விடை போட்டி!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் விஞ்ஞான வினா விடை போட்டியின் முதல் கட்ட எழுத்து மூல பரிட்சை நேற்று (16 ) கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் மண்முனை ...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் விஞ்ஞான வினா விடை போட்டியின் முதல் கட்ட எழுத்து மூல பரிட்சை நேற்று (16 ) கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் மண்முனை ...
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று (17) வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை சிவ ஸ்ரீ நிஜோத் குருக்கள் தலைமையில் வெகுசிறப்பாக சிறப்பாக ...
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமாரதிசாநாயக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார நடவடிக்கை நேற்றுமுன்தினம்(15) மாலை நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு ...
காட்டு யானைகளின் தாக்குதலால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மக்களின் வீடுகளையும் அவர்களது பயிர் நிலங்கள், அதிகளவான தென்னை மரங்களையும் ...
நாட்டை பாதுகாத்த,வரிசையை இல்லாமல் செய்தவரிடமே நாட்டை கொடுக்கவுள்ளோம் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என ஈரோஸ் கட்சியின் செயலாளர்நாயகம் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார். நேற்று(15) மட்டக்களப்பு கல்லடியில் இடம் ...
கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவேம்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின ...
மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் 216வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நேற்று(15) நிறைவடைந்தது. மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் 216 ஆண்டுகள் பழமை வாய்ந்த ...
வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 211 மரமுந்திரிகை கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் இலங்கை ...
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில், ...
நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் போல் தனது சொந்த தேவைகளுக்காகவும், களியாட்ட நிகழ்வுகளுக்காகவும் மக்களுக்கு சேவை ஆற்றாமல் லண்டனில் உல்லாசமாக வாழ்வை கழிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ...